"அக்டோபர் மாதத்தில் விளாடிமிர் புதின் இந்தியா வர வாய்ப்பு"

0 3698

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அக்டோபர் மாதம் இந்தியா வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, சமீபத்தில் ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள இருநாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்க வாய்ப்பு உள்ளதகாவும், அதில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments